“ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கை யின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகை யால் கல்வி நிலையங்க ளில் ஹிஜாப் அணிந்து வர அரசு தடை விதித் தது செல்லும்” என்று கர் நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், “யார், என்ன விதமான ஆடை அணிந்தால், அரசுக்கு என்ன பிரச் சனை? ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை, ஏன் தேவையின்றி சூழலைப் பதற்றமாக்கு கிறீர்கள்?” என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பாஜகவினரை சாடியுள்ளார்.