“இந்தியாவை முன் னேற்றம் அடையச் செய் யும் பொறுப்பை நிறை வேற்றி முடித்துவிட்ட”- பிரதமர் மோடி, தற் போது “உத்தரப் பிரதேச மாநிலத்தை முன்னேற் றம் அடைய செய்வது எனது பொறுப்பு” என்று பேசியுள்ளார். “உஜ்வாலா என்ற இலவச எரிவாயு சிலிண் டர்கள் வழங்கும் திட்டம், உத்தரப் பிரதேசத் தின் பல்லியாவிலிருந்து, தொடங்கப்பட்ட தால், எனக்கு பல்லியாவுடன் உணர்வுப் பூர்வமான தொடர்பு உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை மேம்பாடு அடைய செய்வதே எனது முன்னுரிமையாக உள் ளது” என்று அவர் கூறியுள்ளார்.