states

img

போராடி வெல்வோம் அடிபணிய மாட்டோம்!

‘நிழலுலக தாதா’ எனப்படும் தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்து பணமோசடியில் ஈடு பட்டதாக கூறி, மகா ராஷ்டிர மாநில சிறு பான்மையினர் நலத் துறை அமைச்சர் நவாப் மாலிக்கை கைது செய்துள்ள அம லாக்கத்துறை போலீசார், அவரை மருத்து வப் பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த நவாப் மாலிக், “நாங்கள் போராடி வெல் வோம். ஒருபோதும் அடிபணிய மாட் டோம். அனைத்தையும் அம்பலப்படுத்து வோம்”! என்று தெரிவித்துள்ளார்.