வேளாண் சட்டங் கள் விவகாரத்தில், சிரோ மணி அகாலிதளம் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி யது. அந்த கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது ஒன்றிய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். தற்போது ஓராண்டுக்குப் பிறகு, வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப் பட்டு, விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதற்கு ஹர்சிம்ரத் கவுர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விவசாயி களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்று அவர் கூறியுள்ளார்.