states

img

பாரம்பரியத்தை காப்பாற்றவே கோயில்கள் கட்டுகிறோம்!

“இந்தியாவின் பாரம்பரியத்தை காப் பாற்ற வேண்டும் என்ப தற்காகவே கோவில் களை நாங்கள் கட்டு கிறோம் என்று ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் பேசியுள்ளார். மேலும், தேசிய வாதியும் (ராஷ்டிரவாதி) நாங்களே, சமாஜ் வாதியும் (பொதுநலவாதி) நாங்களே என்றும் அவர் உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.