புதுதில்லி, பிப்.8- நாடாளுமன்ற மக்க ளவையில் செவ்வாயன்று மாலை காங்கிரஸ் உறுப்பி னர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கர்நாடகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் போடும் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சிலர் மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர், இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்