“உ.பி. தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள் வோம். வெற்றிபெற முயற்சி செய்வதற்கு உ.பி. தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமைந்துள் ளது” என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மேலும், “தேர்தல் முடிவால் மனம் தளர்ந்து விடமாட்டோம். தோல்வி ஏற்பட்டது ஏன் என்று ஆத்ம பரிசோதனை செய்து, கற்றுக் கொண்டு கட்சியை நடத்திச் சென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.