states

img

கௌரி லங்கேஷ் நினைவைப் போற்றி...

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷின் ஆறாவது நினைவு நாளையொட்டி (செப்.5) நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவரது வாழ்க்கை மற்றும் பணிக்கு மரியாதை செலுத்தினர். கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் “ரீ இமேஜினிங் இந்தியா” என்ற  நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாதத்தில் முதல்வர் சித்தராமையா, திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ், கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சர் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.