states

img

ஆர்எல்டி வேட்பாளர் மீது தேசத் துரோக வழக்கு!

உ.பி. தேர்தலில் ஜெயந்த் சவுத்ரி தலை மையிலான ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி (RLD), சமாஜ்வாதி கூட்டணி யில் இணைந்ததை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. ஆர்எல்டி மீது மிகுந்த ஆத்தி ரம் கொண்டுள்ளது. இந்நிலையில், பிஜ்னோர் தொகுதி ஆர்எல்டி வேட்பா ளர் நீரஜ் சவுத்ரியின் வாக்குசேகரிப்பில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமி டப்பட்டதாக கூறி, நீரஜ் சவுத்ரி உள்ளிட்ட 25 பேர் மீது தேசத் துரோகப் பிரிவின் (124ஏ) கீழ் உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.