states

img

யுத்தம் இப்போதுதான் துவங்கி இருக்கிறது..!

உத்தரப் பிரதேசம், உத்தர கண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய  5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங் களில் பாஜக-வும், ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.  இதுகுறித்து கருத்து  தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி, “தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம்; எனினும் பாஜக-வுக்கு எதிரான எங்களின் யுத்தம் இப்போதுதான் துவங்கி இருக் கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.