states

img

ரூ.15,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடினர்

ரூ.15,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஆனால் மோடி தலா ரூ.8,000 கோடிக்கு 2 விமானங்களை வாங்கினார். மேலும் ரூ.20,000 கோடியில் நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இதற்கெல்லாம் பணம் உள்ளது. விவசாயிகளுக்கு வழங்குவதற்கு பணம் இல்லை.