பிரிட்டனில் தொழிலாளர் கட்சி தலைமையின் துரோகத்தையும் மீறி வென்ற இடதுசாரி தலைவர் ஜெர்மி கோர்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஹர்சர்வ் பெய்ன்ஸ், தானிஷ் ஆகியோருடன் சந்தித்தார். அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தியா - பிரிட்டன் தேர்தலுக்கு பிறகான சூழல் பாலஸ்தீனம், அமெரிக்கா, நேட்டோ, உலக அரசியல் போக்குகள், வலதுசாரிகள் வளர்ச்சி குறித்து விவாதித்தார்.