“தேசிய அரசியலில் தில்லி கோட்டையை உடைக்கத் தயார். ஒன் றிய அரசு, தெலுங்கானா வுக்கு நலத்திட்டங்கள் எதையும் வழங்குவது இல்லை. பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிக்க வில்லை. மருத்துவக் கல்லூரிகள் அறி விக்கப்படவில்லை. மோடி அரசு எங்களை ஆதரிக்கவில்லை என்றால் பிரச்சனை இல்லை. அந்த அரசை ஆட்சியில் இருந்து துரத்தி அடிப்போம். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை!” என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.