அசாமில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தவறான தகவல்களை கூறி, மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஹிமந்தா பிஸ்வா காங்கிரசில் இருந்த பொழுது நன்றாக தான் இருந்தார். ஆனால் பாஜகவிற்கு சென்ற பின் அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.