states

img

தில்லியில் நடந்த தர்ணா போராட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

தில்லியில் நடந்த தர்ணா போராட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வடகிழக்கு தில்லியில் நடந்த மதவெறி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பங்கேற்றார். போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் பெண்கள் தங்கள் துயரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.