பாஜக ஆட்சி நடக் கும் கர்நாடகத்தில், முதல்வர் பசவராஜ் வீட்டுமுன்பு, அதுவும் முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரே கஞ்சா விற்பனை செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது. இதுதொடர் பாக, பெங்களூரு கோரமங்களா காவல்நிலையத்தைச் சேர்ந்த சந்தோஷ், சிவக்குமார் ஆகிய இரண்டு போலீசார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல கஞ்சா வியாபாரிகளிடம் சில்லரை யாக கஞ்சாவை வாங்கி இவர்கள் விற் பனை செய்து வந்துள்ளனர்.