“பஞ்சாப் மக்களும் விவசாயிகளும் பிரத மரை அவர் பேசவிருந்த பொதுக்கூட்ட மேடை க்கு வர அனுமதித்தி ருக்க வேண்டும். உத்த ரப்பிரதேசத்தில் அவ ரது கூட்டங்களில் இருக்கைகள் காலியாக இருந்ததுபோல், பெரோஸ்பூர் கூட்டத்திலும் அவரை காலி யாக இருந்த மேடை மற்றும் காலியாக கிடந்த நாற்காலிகளை பார்க்க விவசாயி கள் அனுமதித்திருக்க வேண்டும்” என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கிண்டலடித்துள்ளார். தான் ஒருமுறை, ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மாவில் 25 பேர் இருந்தபோதும் அந்தக் கூட்டத்தில்- தொண்டர்களை தடுத்ததையும் மீறி பேசிவிட்டு வந்ததையும் அகிலேஷ் சுட்டிக் காட்டியுள்ளார்.