புதுதில்லி, ஜூலை 25- இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங் களவை நியமன எம்.பி.யாக திங்களன்று பதவியேற்றுக் கொண்டார். ஜூலை 18 அன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவி யேற்றுக்கொண்டனர். ஆனால், இளையராஜா பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப் பாளர் இளையராஜா திங்களன்று பதவியேற்றுக் கொண்டார்.