states

img

புல்டோசர் மூலம் இடிப்பதே மோடியின் ‘புதிய இந்தியா’

‘மத்தியப் பிரதேசத் தில் நடந்த வன்முறை சம்பவத்தில் கற்களை வீசியதாக கூறி சந்தேகத் தின் பேரில் சிலர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அவர்களது வீடு கள் புல்டோசர்கள் மூலம்  இடிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுத்த பஜ்ரங் முனி மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதுதான் நரேந்திர மோடியின் இந்தியா’ என்று திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான வினோத்  கப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.