states

img

தேவகவுடா சிந்தையில் உதித்ததே மேகதாது!

“தேவகவுடா பிரதம ராக இருந்தபோது மேக தாது திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தேவ கவுடாவின் சிந்தனை யில் பிறந்ததுதான்” என்று மதச்சார்பற்ற ஜன தாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். “1962-இல் முதல் முறை யாக தேவகவுடா சுயேச்சையாக தேர்த லில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் நடத்திய போராட்டங்க ளின் விளைவாகவே கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டன. காவிரி நீரும் இன்று கர்நாடகத்தில் பயன்படுத்தப்படுகிறது” என்று மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.