திரிணாமுல் நிர்வாகி சமரிந்திர கயாலின் மகன் பராஜ்கோபால், 14 வயதுச் சிறுமியை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவம் பலரை யும் உலுக்கியிருக்கி றது. இந்நிலையில், “இந்த சம்பவம் பாலி யல் வன்கொடுமையா? அல்லது கர்ப்பமா? அல்லது காதல் விவகாரமா?” என்று கேள்வி எழுப்பியதுடன், “சிறுமிக்கும் சம்பந்தப்பட்ட இளைஞனுக்கும் காதல் இருந்துள்ளது” என்று ஒரு கொடூர மர ணத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மலினப்படுத்தி பேசியுள்ளார்.