states

img

இலக்கு நிர்ணயித்து மதமாற்றம் செய்வோம்

“ஆண்டாண்டு கால மாக இந்துக்களை மிரட்டி, துன்புறுத்தி, ஏமாற்றி, பிற மதத்திற்கு மாற்றியுள்ளனர். இந்த ஒழுங்கின்மையில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி, பிற மதங்க ளுக்குச் சென்ற இந்துக்களை தாய் மதத் திற்கு திருப்பி அழைத்து வருவதே ஆகும். இவ்வாறு தாய் மதம் கொண்டுவருவ தற்காக கோயில்கள், மடங்களுக்கு நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆண் டுக்கு இத்தனை பேரை தாய் மதத்துக்கு திருப்பி அழைத்து வர வேண்டும் என்ற இலக்குடன் அவர்கள் செயல்பட வேண் டும்” என்று பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியுள்ளார்.