“பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உண்மை தான். ஆனால், எங்கள் பகுதியிலும் சில கெடு பிடிகள், அவர் தரப்பி லும் சில பிடிவாதங்கள். இதனால் அந்த இணைப்பு சாத்தியப்படா மல் போனது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி ஒன் றில் தெரிவித்துள்ளார். “வெளியாள் ஒரு வரைக் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவதில் நாங்கள் தயங்கவில்லை. அவ் வாறு தயங்கியிருந்தால் பலகட்ட பேச்சு வார்த்தை நடந்திருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.