states

img

பாஜகவின் ஏஜெண்டுகளான விசாரணை முகமைகள்!

சிவசேனா கவுன்சில ரும், பிரஹான்மும்பை மாநகராட்சியின் நிலைக் குழு தலைவருமான யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், மத்திய விசாரணை அமைப்புகள் பாஜக-வின் ஏஜெண்டுகளாக மாறி விட்டன என  சிவசேனா இளம் தலைவரும், மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.