states

img

தில்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய பென்சனர் சங்கத்தின் சார்பில் குடும்ப ஓய்வூதியம் உயர்வு

தில்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய பென்சனர் சங்கத்தின் சார்பில் குடும்ப ஓய்வூதியம் உயர்வு, ஊதிய உயர்வுக்கேற்ப பென்சன் மாற்றி அமைக்கப்படல், புதிய பென்சன் திட்டம் ரத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது.  சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஶ்ரீகாந்த்மிஸ்ரா, அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.குன்னிக்கிருஷ்ணன், ஜே.குருமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். நூற்றுக்கணக்கான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.