states

img

ஆசம்கர் தொகுதியிலேயே நான் போட்டியிடுவேன்!

ஆசம்கர் மக்களிடம் அனுமதி பெற்று, உ.பி. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியுள் ளார். அதேநேரம் “தேர் தலில் நின்றால் அசம்க ரில் மட்டுமே போட்டியிடுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது சகோத ரரின் மனைவி பாஜக-வில் சேர்ந்திருப் பதை குறிப்பிட்டு, “நான் அபர்ணா யாதவை வாழ்த்துகிறேன். சமாஜ்வாதி சித்தாந்தம் மற்ற கட்சிகளுக்கும் பரவி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

;