பூஜா நியமனத்தை போன்று யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பில் எத்தனை தகுதியற்ற நபர்கள் ஒன்றிய அரசின் உயர்ப் பதவிகளுக்குள் நுழைந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. யுபிஎஸ்சியின் வெளிப்படைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும்.