“பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்ட பிறகும், உத்தரப்பிர தேச தொழிலதிபர் இல் லத்தில் எப்படி ரூ. 177 கோடி அளவிற்கான தொகை கைப்பற்றப்பட் டது என்பது குறித்து பிர தமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். தனது சிந்தனையில் உதித்த இந்த திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதை இப்போதாவது அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று மஜ்லிஸ் கட்சித் தலை வர் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.