“அரசியல் சட்டம், மதச் சுதந்திரம் என்ற பெயரில் மதவெறி அதி கரித்து வருகிறது. கர்நா டகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், இந்து அமைப்புகளை சேர்ந்த வர்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். மதச்சார்பின்மை என்ற போர்வையில், இந்துக்களின் நம்பிக் கைகளை அவமதிக்கும் போக்கும் அதி கரித்து வருகிறது. இந்துக்களை பிரிக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கின்றன. ஒரு பிரிவினரிடம், ‘நீங்கள் இந்துக்கள் இல்லை’ என தொடர்ந்து பொய்ப் பிரச்சா ரம் செய்யப்படுகிறது” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆவேசப்பட்டுள்ளது.