“கோவா, உத்தர கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும். இதில், பஞ்சாப்பில் அறு திப் பெரும்பான்மை யுடன் மீண்டும் ஆட் சிக்கு வருவோம்” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித் துள்ளார். மேலும், “உத்தரப் பிரதேசத்தி லும், லக்கிம்பூர், உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுடன் களத்தில் நின்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.