states

img

மம்தா - பிரசாந்த் கிஷோர் இடையே மோதல்!

மேற்கு வங்க நகர்ப்  புற உள்ளாட்சி தேர்த லுக்கான வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கும், பிர சாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறு வனம் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் விவாதித்து வருகிறது’’ என்று அக்கட்சி யின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள் ளார்.