states

img

மாநாட்டில் பேசிய அவர், சிபிஐ-மாநாடு அனைத்து வகையிலும் வெற்றி பெற தமது வாழ்த்து

ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தியாகிகளுக்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினார். மாநாட்டில் பேசிய அவர், சிபிஐ-மாநாடு அனைத்து வகையிலும் வெற்றி பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு  மக்களின் வாழ்வாதாரம், அரசியலமைப்பின் மீது ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலுக்கு எதிராக ஒன்றுப்பட்டுப் போராட வேண்டுமென சீத்தாராம்யெச்சூரி கேட்டுக்கொண்டார்.