ஆந்திராவில், 2019-இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார். அப் போதே அமைச்சர்கள் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே பதவி யில் இருப்பார்கள். அதன்பின்னர் புதிய வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போ துள்ள அமைச்சர்களில் 4 பேர் தவிர, 19 புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும், அவர்கள் ஏப்ரல் 9-ஆம் தேதி பதவியேற்பார்கள் என்றும் தக வல்கள் தெரிவிக்கின்றன.