ஏற்றுமதி அதிகரிக்கிறது என அரசு பெருமைப்பட்டுக் கொண்டாலும் வர்த்தகப் பற்றாக்குறையும் வரலாறு காணாத அளவுக்கு 24.3 பில்லியன் டாலர் என உயர்ந்துள்ளது. ரூபாயின் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்தியாவின் மெகா பணக்காரர்கள் தங்கத்தில் முதலீடு! . தங்கம் இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களுக்கு அதிகரிப்பு. மோடி அரசில் பொருளாதாரம் சீர்குலைவு.
தேசம் முழுமைக்குமான சராசரியில், மழை 136 மி.மீ.க்கு 42.3 மி.மீ. அளவில் தான் பெய்துள்ளது. மழை குறைவு என்பது உணவு பற்றாக்குறைக்கும் மக்கள் மீது கூடுதல் துன்பங்களுக்கும் இட்டுச்செல்லும். ஏற்கெனவே உணவுப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பெரும் துயரத்தில் பொது விநியோக முறையை வலுப்படுத்துங்கள்! கிடங்குகளில் உள்ள உணவுப் பொருட்களை விநியோகம் செய்யுங்கள்.
இந்தியாவில் ‘‘இஸ்லாமிய வெறுப்பு’’ அதிகரிப்பதற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வாஷிங்டன் போஸ்ட் வற்புறுத்துகிறது. உ.பி. அரசாங்கத்தின் புல்டோசர் அரசியலை பி.பி.சி.யும் பிரான்சு 24 ஊடகமும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன! எதிர்க்கருத்தாளர்களை சித்ரவதை செய்வதும் பின்னர் விசாரணை செய்வதும் தான் பா.ஜ.க. அரசாங்கத்தின் சட்டவிரோத இடிப்புகள்! உலகத்தின் விமர்சனங்கள் ஆட்சியாளர்களுக்கு கேட்கிறதா?