மழைவெள்ளத்தின் பொழுது தூத்துக்குடியில் 800 பேருடன் ரயில் சிக்கித் தவித்தது நமது நிருபர் டிசம்பர் 29, 2023 12/29/2023 10:26:02 PM மழைவெள்ளத்தின் பொழுது தூத்துக்குடியில் 800 பேருடன் ரயில் சிக்கித் தவித்தது. அப்பொழுது ஒன்றிய அரசால் 800 பேரையும் உடனடியாக மீட்க முடிந்ததா? உணவும், தண்ணீராவது கொடுக்க முடிந்ததா?