states

திருத்தம்

நேற்றைய தீக்கதிர் (30.01.2023) முதல் பக்கத் தலைப்புச் செய்தியின் முதல் பாராவில் 7வது வரியை கீழ்க் கண்டவாறு திருத்தி வாசிக்கவும்.  ‘அதானி நிறுவனங்களில் எல்ஐசி சுமார் 80ஆயிரம் கோடி அளவுக்கு முத லீடு செய்துள்ளது’.

8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருத்தியல் ஆயுதமாக காந்தியின் சிந்த னைகள்’ என்ற கட்டுரையில் 3ஆவது  பாராவில் 11வது வரியை ‘கம்யூனிஸ்ட்டு கள் சரியாக உணர்ந்து முழு விடு தலை என்ற முழக்கத்தை 1920ஆம் ஆண்டுகளிலேயே எழுப்பினர்’ என்று திருத்தி வாசிக்கவும்.

ஆசிரியர்