states

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வோம்’: ஷிண்டே

தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்எல்ஏ-க்கள், மகாராஷ்டிர சட்டப்பேர வையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெ டுப்பில் கலந்து கொள்ள முடியுமா? என்று  கேள்வி எழுந்துள்ள நிலையில், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நாளை (ஜூன் 30) மும்பை வருவதாக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். “நாங்கள் நாளை மும்பை வந்து சட்டப்பேரவையில் நடைபெற உள்ள  நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.