states

img

மருத்துவ மாணவி கொலையை கண்டித்து திரிபுராவில் மாணவர்கள் பேரணி

மேற்கு வங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை மற்றும் உதய்பூரில் (திரிபுரா) ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்தும்,  கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இந்திய மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினர்  பேரணி மேற்கொண்டனர்.