- பிரதமர் நரேந்திர மோடி யின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில், இந்தி யா ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என்று தெலுங்கானா ரா ஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி சாடியுள்ளது.
- மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் 25 பேரு க்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப் பை, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையி லான அரசு திரும்பப் பெற்றுள்ளது.
- ‘காவல் நிலையத்துக்குள் வீடியோ பதிவு செய்வதை குற்றமாக கருத முடியாது’ என்று மும்பை உயர்நீதி மன்ற நாகபுரி கிளை தீர்ப்பளித்துள்ளது.
- சேலம் மாவட்டம், தலை வாசல் அருகே தனியார் நூல் மில்லில் கொத்தடி மையாக வேலை செய்த 35 வட மாநில பெண்கள் மீட்கப்பட்டு, விசார ணைக்கு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- டிவிட்டருக்கு போட்டி யாக ‘ப்ளுஸ்கை’ என்ற புதிய சமூக வலை தளத்தை உருவாக்க, டிவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதி காரியான (சிஇஓ) ஜாக் டோர்சி முடிவு செய்துள் ளார்.
- தென்கொரியாவின் சியோ லில் ஹாலோவீன் கொ ண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணி க்கை 151 ஆக உயர்ந்துள்ளது.