எழுத்தாளர் கலைச்செல்வன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘ஹீரா பிஜ்லி’ என்ற நூலை வியாழனன்று (ஜன.12) சென்னை புத்தகக் காட்சியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட, எழுத்தாளர் ஜமாலன் பெற்றுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிழல் திருநாவுக்கரசு, பாரதி புத்தகாலய நிர்வாகி நாகராஜ், எம்.சிராஜூதின் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.