states

img

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35வது அகில இந்திய மாநாடு

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் செவ்வாயன்று துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே உரையாற்றினார். மேடையில் தலைவர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்.

திருச்சூர் மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்.