இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 11வது அகில இந்திய மாநாடு ஆக.12-14 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ‘புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்ப்பது ஏன்? பழைய ஓய்வூதிய திட்டம் ஏன் தேவை?’ எனும் தலைப்பில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் பேசினார்.