states

img

மோடியின் கேரள பயணம் முடிந்தது

கொச்சி, செப். 2- கேரளாவிற்கு வந்த மோடி இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மங்களூரு சென்றார். ஆளுநர் ஆரிப் முஹம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த், பொது நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால், கொச்சி சர்வதேச விமான நிலைய நிர்வாக இயக்குநர் எஸ்.சுஹாஸ், எழிமலா கடற்படை அகாடமி ரியர் அட்மிரல் அஜய் டி தியோபிலஸ், எர்ணாகுளம் ரூரல் மாவட்டம் காவல்துறை தலைவர் விவேக் குமார் உள்ளிட்டோர் பிரதமரை வழியனுப்பி வைத்தனர்.