கேரளாவை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதியான திருநம்பி சஹத் - திருநங்கை ஜியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது
கேரளா சேர்ந்த சஹத் பாசில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் இவரும் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா பாவல் என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.குழந்தையை தத்தெடுக்க விரும்பிய இவர்கள் சட்ட சிக்கலின் காரணமாக தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்
மருத்துவ சிகிச்சயின் மூலம் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய சஹத் பாசில் கருவுற்றார் தற்போது இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது
.இதன்மூலம் நட்டிலேயே முதல் மூன்றாம் பாலின பெர்றோராகியுள்ளனர்