கேரள மாநிலம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்க மலப்புறம் மாவட்டம் போத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தனா, அதுல்யா, வைகாசுனில், மாளவிகா, முபாரிஸ் ஆகிய சிறுவர்கள் குழுவாக தேநீர் க்கடை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். காலடி ஊராட்சித் தலைவர் கே.ஜி.பாபு சிறுவர்களின் தேநீர்க் கடையை துவக்கி வைத்தார்.