states

img

ஒடிசா:கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஒடிசாவில் கோரமண்டல் விரைவு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.