ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரசுராம் (21) என்ற மாணவர் தனது தங்கும் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
கோட்டாவில் இந்த ஆண்டில் மட்டும் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் 15 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.