வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். மாநிலங்களின் அதிகாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உண்மை நிலைமை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் விவாதங்களுடன் சரியாகச் செயல்பட வேண்டும் என எண்ணுகிறோம்.