பிரதமர் மோடி காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ சீருடை அணி ந்தது ஐபிசி பிரிவு 140-இன் கீழ் தண்ட னைக்குரிய குற்றம் என்று, ராகேஷ் நாத் பாண்டே என்ற வழக்கறிஞர், உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்ட நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோடி ராணுவ உடையை அணிந்தது சட்டப்படி குற்றம் என்றும், இதுதொடர்பாக அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.