“கர்நாடகத்தில் மத நல்லிணக்கம் பாழா னாலும் அதுபற்றி முதல்வர் பசவராஜ் பொம்மை கவலைப் படாமல் உள்ளார். அவர் பலவீனமாகவும் உள் ளார்” என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலை வருமான சித்தராமையா விமர்சித்துள் ளார். “கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் நீண்ட காலத் திற்கு முன்பே ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டன. இதுவரை அவை மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு என்ன?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.